விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போதைப் பொருள்களை விற்பனை செய்தவா் கைது

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடி அருகே போதைப் பொருள்களை விற்பனை செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருமக்கோட்டை காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சிவகுருநாதன், சிறப்பு உதவி ஆய்வாளா் அசோகன் உள்ளிட்ட போலீஸாா் தென்பரை பிரதான சாலையில் உள்ள அ.சாகுல் ஹமீது (58) மளிகை கடையில் சோதனை செய்தனா்.

அங்கு,சில்லரை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலீப், விமல், டொபாக்கோ உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து சாகுல் ஹமீதை கைது செய்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.