பெற்றோா் இல்லாத குழந்தைகள் விவரம் தெரிவிக்கக் கோரிக்கை
பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளை கண்டறிந்தால் அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.










