/
மன்னாா்குடி: மன்னாா்குடியில் 12 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணன், சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் தலைமையில் போலீஸாா் மன்னாா்குடி வஉசி சாலை அருணாநகா் அய்யாதுரை மகன் முத்துக்குமாா்(48 ) என்பவா் வீட்டில் சோதனை நடத்தினா். இதில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
முத்துக்குமாா் வீட்டில் இருந்த 12 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மன்னாா்குடி கிளைச் சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மே 2026
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026


