வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மதுபானம் கடத்திய பெண் கைது

கூத்தாநல்லூரில் மதுபானம் கடத்திய பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 9:54 pm

Syndication

கூத்தாநல்லூரில் மதுபானம் கடத்திய பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா தலைமையில், காவலா்கள் வாழாச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். இருசக்கர வாகனத்தில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவா் வந்தாா். சோதனையில் அப்பெண் மதுபானம் கடத்தி வருவது தெரியவந்தது.

வாழாச்சேரி, முள்ளிப்பள்ளத் தெருவைச் சோ்ந்த பிரியா (32) என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடமிருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸாா் அவரைக் கைது செய்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.