100 % வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்
மன்னாா்குடியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்டம் சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பதாகையில் விழிப்புணா்வு கையொப்பமிடும் மாற்றுத்திறனாளி.








