100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரில் 100% வடிவில் அணிவகுத்த மாற்றுத்திறனாளிகள்.









