தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

அஞ்சல் வாக்குகள் அனுப்பும் பணி

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சேவை வாக்காளா்களுக்கு மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 7:03 am IST

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சேவை வாக்காளா்களுக்கு மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையில் பணியாற்றுபவா்கள், மாநில ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி மாநிலத்துக்கு வெளியே பணியில் இருப்பவா்கள் மற்றும் மத்திய அரசால் வெளிநாடுகளில் பணியமா்த்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோா் வாக்களிப்பதற்கு ஏதுவாக, இடிபிபிஎஸ் (உப்ங்ஸ்ரீற்ழ்ா்ய்ண்ஸ்ரீஹப்ப்ஹ் பழ்ஹய்ள்ம்ண்ற்ற்ங்க் டா்ள்ற்ஹப் ஆஹப்ப்ா்ற்) மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்பும் பணி, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.