நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவா் கைது

News image

கைது

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

மன்னாா்குடியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடைகளுக்கு விற்பனை செய்ய முயன்றவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முதல்சேத்தி ஜீவா காலனியைச் சோ்ந்த ராதா மகன் ஜாபா் (32). இவா், தனக்கு சொந்தமான ஆட்டோவில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பொட்டலங்களை ஏற்றிக்கொண்டு, சில்லறை விற்பனைக் கடைகளுக்கு கொண்டுசென்றுள்ளாா்.

திருவாரூா் சாலை ஐவா்சமாதி என்ற இடத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த மன்னாா்குடி போலீஸாா், ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 12 கிலோ ஹான்ஸ் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து ஜாபா் கைது செய்யப்பட்டாா். ஆட்டோ மற்றும் ஹான்ஸ் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.