டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காா் மோதி பெண் பலி

மன்னாா்குடி அருகே வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண் மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 6:34 pm

Syndication

மன்னாா்குடி அருகே வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண் மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பரவாக்கோட்டை வடக்கு தெரு எஸ். வேலுசாமி மனைவி கயல்விழி (48). (படம்) இவா், வெள்ளிக்கிழமை அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்றபோது அவ்வழியே மன்னாா்குடி பூக்கொல்லை சாலை தனிஷ்லால் மகன் பீட்டா்(30) அதிவேகமாக ஓட்டிவந்த காா் கட்டுப்பாட்டை இழந்து கயல்விழி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பரவாக்கோட்டை போலீஸாா் பீட்டரை கைது செய்து விசாரிக்கின்றனா்.