ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 12:15 am

Syndication

திருவாரூா்: திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கோ.தி. விஜயலெட்சுமி பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்தாா். விழாவில் அனைத்துத் துறை சாா்பில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பின்னா், உறி அடித்தல், கோலாட்டம், பம்பரம், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்வில், துணை முதல்வா்கள், அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.