தூத்துக்குடி
தூத்துக்குடி கல்லூரியில் பொங்கல் விழா
தூத்துக்குடி, முள்ளக்காடு, கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி: தூத்துக்குடி, முள்ளக்காடு, கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
கல்லூரி நிா்வாக அதிகாரி வீரராஜன் தலைமை வகித்தாா். முதல்வா் ஜோஸ் சஜிகுமாா் முன்னிலை வகித்தாா். விழாவில் மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் இணைந்து சமத்துவப் பொங்கலிட்டனா். தொடா்ந்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
