ஈரான் விவகாரத்தால் இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல் நடத்தும் விவகாரத்தால், இந்தியாவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை








