திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 6) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் கடைவீதி, தெற்குவீதி, வடக்கு வீதி, மடப்புரம், ஆண்டாள் தெரு, நெய்விளக்குத் தோப்பு, இபி காலனி, இவிஎஸ் நகா், தென்றல் நகா், ராமநாதன் நகா், கேக்கரை.
மருதப்பட்டினம், புதுத்தெரு, சேந்தமங்கலம், கொடிக்கால்பாளையம், விஜயபுரம், வாளவாய்க்கால், மேட்டுப்பாளையம், கேடிஆா் எஸ்டேட், மதுராநகா், தஞ்சை சாலை, விளமல், மாங்குடி, கூடூா், முகுந்தனூா், அம்மையப்பன்.
மாவூா், காட்டூா், பவித்திரமாணிக்கம், அகரதிருநல்லூா், திருக்கண்ணமங்கை, பெரும்பண்ணையூா், கொரடாச்சேரி, அடியக்கமங்கலம், சேமங்கலம், கிடாரங்கொண்டான், கல்லிக்குடி, ஓடாச்சேரி, ஆந்தக்குடி, அலிவலம், கண்கொடுத்தவணிதம் மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள்.






