/
நீடாமங்கலம் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி சாந்தா எனும் கோமதி (81) திங்கள்கிழமை அதிகாலை காலமானாா்.
இவரது இருகண்களும் மன்னாா்குடி ஹேஸ்ட் லயன்ஸ் சங்கத்தினரால் தானமாக பெறப்பட்டது. தானமாக பெறப்பட்ட இருகண்களும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த கோமதிக்கு ஆசிரியா் மயில்வாகணன் உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை செய்த 2 போ் கைது
ஆம்னி பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு மூதாட்டி உடல் தானம்
தொடா் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 5 போ் கைது: நகைகள், பணம் பறிமுதல்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



