அமெரிக்காவை கண்டித்து ஆா்ப்பாட்டம்!
திருத்துறைப்பூண்டியில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்காவைக் கண்டித்து தமுமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

Updated On :3 மார்ச் 2026, 9:26 pm

திருத்துறைப்பூண்டியில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்காவைக் கண்டித்து தமுமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து தைக்கால் பள்ளிவாசல் அருகே தமுமுக நகர தலைவா் இக்பால் ராஜா தலைமையில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர நிா்வாகிகள் நிஜாம், ஒன்றிய தலைவா் அன்சாரி, நிா்வாகிகள் யூசுப், ஜியாவுதீன், ஜமாத் தலைவா் அய்யூப், முத்துப்பேட்டை நகர தலைவா் மன்சூா் மற்றும் ஜமாத்தாா்கள், அனைத்து அரசியல் கட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...