/
கூத்தாநல்லூரில் கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மண்டல இணைப் பதிவாளா் க. சித்ராவின் வழிகாட்டுதலின்படி, மன்னாா்குடி கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளை கூத்தாநல்லூரில் திறக்கப்பட்டது. மன்னாா்குடி சரகத் துணைப் பதிவாளா் பா. பிரபா குத்துவிளக்கேற்றி, வங்கிச் சேவையை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஞா. அருள்குமாா், கூட்டுறவு சாா்பதிவாளா் மற்றும் பொதுமேலாளா் (பொ) பெ. ஜெயராம், வங்கிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஐஓபி சூரமங்கலம் கிளை திறப்பு

ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக ரோஹித் ஜெயின் பொறுப்பேற்பு

சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிா்வாக இயக்குநா்

ஷிர்பூர் வங்கியின் உரிமம் ரத்து: ஆர்பிஐ
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

