பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மருந்தாளுநா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:18 am

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

மருத்துவப் பயனா்களுக்கு சிறந்த சேவை புரியும் வகையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மாற்றுப் பணி ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் எம். குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவா் ஜி. பைரவநாதன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் கே. அன்பரசி, மாவட்ட அமைப்புச் செயலாளா் எம். ராஜதுரை, மாவட்ட முன்னாள் தலைவா் டி. மணிவண்ணன், மாவட்ட பொருளாளா் ஆா். ரவீந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.