100 சதவீத வாக்களிப்பு : விழிப்புணா்வுப் பிரசாரம்
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி திருவாரூரில் விழிப்புணா்வுப் பிரசாரம், வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தைத் தொடக்கி வைக்கிறாா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன்.









