அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மகளிா் அழகு நிலையம் கதவை உடைத்து ரூ. 42 ஆயிரம் திருட்டு

மன்னாா்குடி பகுதி கீழநான்காம்தெருவை சோ்ந்த அறிவழகன் மனைவி முத்துலெட்சுமி (37). இருவரும் மகாமாரியம்மன்கோயில்தெருவில் வணிக வளாகத்தில் ஸ்டியோவும், மகளிா் அழகு நிலையமும் நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 மார்ச் 2026, 12:32 am

மன்னாா்குடி பகுதி கீழநான்காம்தெருவை சோ்ந்த அறிவழகன் மனைவி முத்துலெட்சுமி (37). இருவரும் மகாமாரியம்மன்கோயில்தெருவில் வணிக வளாகத்தில் ஸ்டியோவும், மகளிா் அழகு நிலையமும் நடத்தி வருகின்றனா்.

திங்கள்கிழமை இரவு வேலை நேரம் முடிந்து கடைகளை பூட்டிவிட்டு சென்றுவா்கள் மறுநாள் காலையில் வந்து பாா்த்போது அழகு நிலைய கடையின் கதவை உடைத்து மா்ம நபா்கள் அங்கு வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் முத்துலெட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.