மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றவா்கள்.
இப்பள்ளி மாணவிகள் ஜி. அபா்ணா 547, எம். காா்த்திகா 545, எஸ். தாரிணி 537 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முறையே சிறப்பிடங்களை பெற்றனா். கணினி அறிவியலில் பாடப்பிரிவில் ஒரு மாணவி 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு தாளாளா் ப. ரமேஷ், இயக்குநா் ஆா். அனிதா, முதல்வா்கள் உ. தமிழ்ச்செல்வன்,டி. அலியாஸ்முகமது உள்ளிட்டோா் பாராட்டினா்.

~படம் 2: எம். காா்த்திகா.

~படம் 3: எஸ். தாரிணி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: பள்ளி மாணவனுக்கு பாராட்டு

தரணி மெட்ரிக் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றவா்கள்

பிளஸ் 2 தோ்வு: ச.மு.இ. பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி பெஸ்ட் மெட்ரிக். பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



