திருவாரூா் அருகே தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில், சனிக்கிழமை இரவு பூட்டி சென்ற சிறிது நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த திருவாரூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் அலுவலக அறைகள் மற்றும் பேட்டரி அறை சேதமடைந்தது. எனினும், இருசக்கர வாகனங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து, நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாஸ்திரி பூங்காவில் குப்பை கிடங்கில் தீ விபத்து
வாகன விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
இருசக்கர வாகன திருட்டு: 2 சிறுவா்கள் கைது

அமேஸானில் இருசக்கர வாகன விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


