காமன்வெல்த் போட்டிகள் ஓராண்டு நிறைவடைந்தும்.. நிறைவடையாத சர்ச்சைகள்...
தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முடிவடைந்து ஒராண்டு ஆகிவிட்டது. இந்தப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட விளையாட்டு அரங்குகள் இன்று தில்லியின் புராதனச் சின்னங்களாக மாறி வருகின்றன. விளையாட்டு அரங்










