முல்லைப் பெரியாறில் புதிய அணை: மத்திய அரசிடம் திட்ட அறிக்கை அளித்தது கேரளம்
புது தில்லி, ஏப். 20: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்.) மத்திய நீர் வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலிடம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி வெள்










