வறட்சியை சமாளிக்க குறுகிய கால சாகுபடி: எம்எஸ் சுவாமிநாதன் யோசனை
புது தில்லி, ஆக. 17: போதிய பருவ மழையின்மையை சமாளிக்க குறுகிய கால சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் யோசனை கூறினார். இது குறித்










