11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மின் விளக்குகள் திருட்டு: 5 பேர் கைது

: ஹரியாணா மாநிலம், ரேவாரி பகுதியில் கிட்டங்கியில் மின்விளக்குகள் திருட்டுப் போனது தொடர்பாக யாசின் (33), சோனு (23), பாபு ராம் (22), ஜியா லால் (22), தீப் சந்த் (24) என்ற 5 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

Updated On :13 மே 2013, 12:53 am IST

: ஹரியாணா மாநிலம், ரேவாரி பகுதியில் கிட்டங்கியில் மின்விளக்குகள் திருட்டுப் போனது தொடர்பாக யாசின் (33), சோனு (23), பாபு ராம் (22), ஜியா லால் (22), தீப் சந்த் (24) என்ற 5 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து, போலீஸார் கூறியதாவது:

ரேவாரியில் கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் சில நாள்களுக்கு முன் திருடு போயின.

அந்த விளக்குகள் தில்லி சரிதா விஹார் பகுதியில் பண்ணைவீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சோதனை நடத்தப்பட்டு ரூ. 7 லட்சம் மதிப்புள்ள மின் விளக்குகள் மீட்கப்பட்டன.

இது தொடர்பாக சோனியா விஹாரைச் சேர்ந்த பவன் கபாரி, பவன், அஸ்லாம், ராகேஷ், சில்லு, ஷாபு என்ற நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர் என்று போலீஸார்

கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.