தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மகளிர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை (மே 14) நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார்.
இது தொடர்பாக ஜாமியா பல்கலைக்கழகத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சிமி மல்ஹோத்ரா ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ""விடுதி கட்டுவதற்கு ரூ. 26 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணிக்கு நடைபெற உள்ள அடிக்கல் நாட்டு விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா பேசுகிறார்.
இந்த விடுதியில் 400 மாணவிகள் தங்க முடியும். இங்கு உடற்பயிற்சி மையம், உணவுக்கூடம், அரங்கம் உள்ளிட்டவையும் கட்டப்படும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
கோடை மழையே வா!

தெரியுமா?
கைப்பேசியை அணைத்து வைத்தால்..!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


