பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

எஸ்டிஎம்சி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) ஆரம்பப் பள்ளிகளில் காலியாகவுள்ள 166 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Updated On :2 ஆகஸ்ட் 2018, 5:47 am IST

தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) ஆரம்பப் பள்ளிகளில் காலியாகவுள்ள 166 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக எஸ்டிஎம்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் 166 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த இடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் ஆகஸ்ட் 1 முதல் 14- ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் மாநகராட்சி இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் பணி நியமனம் பெறுபவர்களுக்கு ரூ. 35,400 ஊதியமாக வழங்கப்படும் என்று அதிகாரிகளள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.