அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

எஸ்டிஎம்சி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) ஆரம்பப் பள்ளிகளில் காலியாகவுள்ள 166 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Updated On :2 ஆகஸ்ட் 2018, 5:47 am IST

தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) ஆரம்பப் பள்ளிகளில் காலியாகவுள்ள 166 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக எஸ்டிஎம்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் 166 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த இடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் ஆகஸ்ட் 1 முதல் 14- ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் மாநகராட்சி இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் பணி நியமனம் பெறுபவர்களுக்கு ரூ. 35,400 ஊதியமாக வழங்கப்படும் என்று அதிகாரிகளள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.