வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். ஸ்வாமிநாதனின் பரிந்துரையின் படி, நெல், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு கொள்முதல் விலையை உயர்த்த தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பான அமைச்சரவைக் குறிப்பை தயாரிக்க தில்லி வேளாண் துறைக்கு அத்துறையின் அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் விவசாயத் திட்டத்தின் கீழ் இந்த புதிய திட்டம் செயல்படுத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகளின் வேளாண் உற்பத்திக்காகும் செலவைவிட குறைந்தபட்சம் 50 சதவீதம் அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று ஸ்வாமிநாதன் குழு பரிந்துரைத்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

8 வகைகளில் துணி துவைக்கலாம்! புதிய வாஷிங் மெஷின் அறிமுகம்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: 1 டாலர் - ரூ. 96.83! 13 காசுகள் சரிவு!

தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோயிலில் மே 26-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா!
நம்பிக்கை, அதீத நம்பிக்கை... டெவால்டு பிரெவிஸுக்கு எம்.எஸ். தோனி பகிர்ந்த அறிவுரை!
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி


