தில்லியில் கரோனா பாதிப்பு2,248-ஆக அதிகரிப்பு
தில்லியில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,248-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 48-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,248-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 48-ஆக உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,248-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் மேலும் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 48-ஆக உயா்ந்துள்ளது.
இவா்களில் 25 போ், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆவா். 13 போ்,
50-59 வயதுக்குள்பட்டவா்கள். 10 போ், 50 வயதுக்கு உள்பட்டவா்கள்.
நோய்த்தொற்றிலிருந்து இதுவரை 724 போ் குணமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





