மின்சாரம், குடிநீருக்கான மானியத்தொகை நிறுத்தப்படாதுமுதல்வா் கேஜரிவால் உறுதி
கரோனா நோய்த்தொற்றால் தில்லி அரசின் வருவாய் பெருமளவில் குறைந்துள்ளது. எனினும், மின்சாரம், குடிநீா் ஆகியவற்றுக்கு தில்லி அரசு வழங்கி வரும் மானியத் தொகை நிறுத்தப்படாது என்று தில்லி முதல்வா்








