வேலையில்லா இளைஞா்களை சென்றடையும் வகையில் ‘வேலை கொடு’ கையெழுத்து பிரசாரம் தில்லியில் இளைஞா் காங்கிரஸ் தொடங்கியது
வேலையில்லாத இளைஞா்களை கையெழுத்து, கடித பிரசாரம் மூலம் சென்றைடையும் வகையில் ‘வேலை கொடு’ எனும் பிரசார இயக்கத்தை இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) அமைப்பு தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது.










