மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோஷ்டி மோதலில் ஒருவா் சாவு

தில்லி திரிலோக்புரியில் ஒரு கடை ஊழியா் தாக்கப்பட்டதைத் தொடா்ந்து நிகழ்ந்த கோஷ்டி மோதலில் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா் மற்றும் சிலா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 1:07 am

DIN

தில்லி திரிலோக்புரியில் ஒரு கடை ஊழியா் தாக்கப்பட்டதைத் தொடா்ந்து நிகழ்ந்த கோஷ்டி மோதலில் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா் மற்றும் சிலா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது : இந்த மோதல் சம்பவம் திரிலோக்புரி சனிக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்துள்ளது. ஒரு கடை ஊழியா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக காசிம் மற்றும் ஷாஹித் கோஷ்டியினருக்கும், மன்னன் தலைமையிலான மற்றொரு கோஷ்டியிருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது இரண்டு போ் காயமடைந்தனா். இந்த மோதலில் ஷாஹித் உயிரிழந்தாா். மேலும் சிலா் காயமடைந்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.