மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி சந்தைகளில் குவியும் மக்கள்: கரோனா பரவல் தீவிரமடையும் அபாயம்

தில்லியில் கரோனாவின் மூன்றாம் அலை வீசத் தொடங்கியது என முதல்வர் அறிவித்த நிலையில், சந்தைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளி இல்லாமல் செல்கின்றனர்.

News image
சதர் பஜாரில் குவிந்த மக்கள்
Updated On :5 நவம்பர் 2020, 10:08 am

ANI

தில்லியில் கரோனாவின் மூன்றாம் அலை வீசத் தொடங்கியது என முதல்வர் அறிவித்த நிலையில், சந்தைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளி இல்லாமல் செல்கின்றனர்.

தில்லியில் கரோனா நோய் பரவல் தற்போது புதிய வேகம் எடுத்துள்ளது. இதையடுத்து தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியில் மூன்றாம் அலை வீசத் தொடங்கியுள்ளது என புதன்கிழமை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருள்கள் வாங்குவதற்காக சதர் பஜாரில் குவிந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்கின்றனர்.

இதனால் தொற்றின் பரவல் மேலும் தீவிரமடையும் சூழல் எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.