லாஜ்பத் நகரில் பால் - ஆஷியானா குழந்தைகள் பராமரிப்பு இல்லம் திறப்பு
ஏழைக் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பால்-ஆஷியானா குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தை தில்லி மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ராஜேந்திர பால் கௌதம் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.








