காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க 6 வாரம் அவகாசம்
காவிரி-வைகை- குண்டாறு கால்வாய் இணைப்புத் திட்டத்திற்கு எதிராக கா்நாடக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழகத்திற்கு 6 வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.









