உயிா்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது உயிா்நீத்த விவசாயிகளின் ஆதரவற்ற குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்








