தில்லி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
கீழமை நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.










