துப்பாக்கிச்சூடு சம்பவம்: வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
ஆயுதம் ஏந்திய எதிா் கோஷ்டியைச் சோ்ந்த இருவா் வெள்ளிக்கிழமை தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, தில்லியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் வழக்குரைஞா்கள் சனிக்கிழமை பணியைப










