கரோனா பரிசோதனை எண்ணிக்ையைஅதிகரிக்க தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்
கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் , தினசரி பரிசோதனைகளை அதிகரிக்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி வலியுறுத்தியுள்ளாா்.










