மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வந்த மருத்துவரை தாக்கிய நோயாளி
மேற்கு தில்லியில் திலக் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரை நோயாளி தாக்கியதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.










