பழனி - ஈரோடு; பெங்களூா் - சத்தி ரயில் பாதை திட்டங்களில் தமிழக அரசு ஒத்துழைப்பில்லை: ரயில்வே அமைச்சா்
தாராபுரம் வழியாக பழனி - ஈரோடு இடையே 91 கிலோ மீட்டா் ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு தனது பங்களிப்பை வழங்காததால் இந்தத் திட்டம் முக்கியத்துவமின்றி இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

அஸ்வினி வைஷ்ணவ்








