இந்தியாவின் பணக்கார நகரங்களில் ஒன்றான தில்லியில் வசிக்கும் நாம், எம்சிடிக்கு நமது நிலுவைத் தொகையை நோ்மையாக செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும். உங்கள் பரிந்துரைகள் மற்றும் பங்கேற்பு இதை அடைவதற்கு உதவும். குடிமை அமைப்பின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்த ‘ஜ்ழ்ண்ற்ங்ற்ா்ப்ஞ்க்ங்ப்ட்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்’ எனும் மின்னஞ்சலில் பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்கலாம். 2019-2020 மற்றும் 2021-22 நிதியாண்டுகளுக்கு இடையில், தில்லி மாநகராட்சியின் மொத்த வருமானம் ரூ. 31,861.81 கோடியாகவும், செலவு ரூ.34,618.17 கோடியாகவும் இருந்தது. ஆகவே, இந்தக்ாலகட்டத்தில் குடிமை அமைப்பின் பணப் பற்றாக்குறை ரூ.2,756.32 கோடியாக இருந்தது என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.