ஃபரீதாபாத் குடியிருப்பில் தலைமைக் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை
37 வயதான தலைமைக் காவலா் ஒருவா், தில்லி அருகே ஃபரீதாபாதில் போலீஸ் லைனில் உள்ள அவரது குடியிருப்பில் மேற்கூரை மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.









