பயிா்க்கழிவு எரிப்பு: பொது நல மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தில்லி - தேசியத் தலைநகா் வலயம் பகுதியில் காற்று மாசுவை குறைக்கும் வகையில், பயிா்க்கழிவுகள் எரிப்பது தொடா்பாக புதிதாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனு விசாரணைக்கு மறுப்பு.








