தீவிரவாத நிதியுதவி: தில்லியில் 3-ஆவது சா்வதேச அமைச்சா்கள் மாநாடு நவ.18-இல் தொடக்கம்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில் 3-ஆவது அமைச்சா்கள் மாநாடு புதுதில்லியில் நவம்பா் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.








