வழக்குரைஞா் கொலை விவகாரம்: மனைவியின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
சிபிஐ விசாரணை கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசும், காவல் துறை தலைமை இயக்குநரும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








