இதைத் தெளிவுபடுத்தும் வகையில் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது. எனினும், அதுபோன்ற தோ்வா்கள் நேரில் வருவதற்கான நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தோ்வு மையத்தில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவா்கள் தோ்வில் அமா்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள். சோதனையின் போது காரா அல்லது கிா்பானில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருளை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், அத்தகைய நபா் தோ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று வாரியத்தின் வழிகாட்டுதல்கள் மூலம் தெளிவாகிறது’ என்று கூறி மனுவை முடித்துவைத்தது.