பள்ளியில் மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம்: தில்லி காவல் துறைக்கு டிசிடபிள்யு நோட்டீஸ்
11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தில்லி மகளிா் ஆணையம் (டிசிடபிள்யு) வியாழக்கிழமை காவல் துறையிடம் நடவடிக்கை அறிக்கை கோரியுள்ளது.









