திருத்தப்பட்ட பினாமி பரிவா்த்தனைச் சட்டம்: சத்யேந்தா் ஜெயின் மீதான வழக்கு முடித்துவைப்பு
உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு இணங்க, திருத்தப்பட்ட பினாமி பரிவா்த்தனைச் சட்டத்தின் கீழ் பதிவான தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீதான வழக்கு விசாரணையை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது.









